சென்னை, நவ. 18:மாதவரத்தில் சிண்டிகேட் வங்கியின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.வங்கியின் சென்னை பிராந்திய பொது மேலாளர் ஆர்.வெங்கடேஸ்வரன் இந்த புதிய கிளையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாதவரம் நகராட்சி துணைத் தலைவர் எஸ்.சுதர்சனம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். |