Advertisements




 
 
 
 
 
 

ராசாவுக்கு நீதிபதி எச்சரிக்கை

.

Thursday, 12 April, 2012   03:08 PM
.
புதுடெல்லி, ஏப்.12:ஸ்பெக்ட்ரம் வழக்கு குறுக்கு விசாரணையின்போது, அடக்கத்துடன் நடந்து கொள்ளும்படி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கும் அவருடைய வக்கீலுக்கும், சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி எச்சரிக்கை விடுத்தார்.
.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இதன் குறுக்கு விசாரணையின் போது குரலை  உயர்த்தி பேசியதற்காக ஆ.ராசாவிற்கு நீதிபதி சைனி கடும் கண்டனம் தெரிவித்தார்.
| |

மற்றவை :