Advertisements




 
 
 
 
 
 

பாக். ராக்கெட் தாக்குதல்

.

Saturday, 12 September, 2009   02:57 PM
.
வாகா, செப்.12: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
.
ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய 3 ராக்கெட்டுகள் அத்தாரி  வாகா எல்லைப்பகுதியில் வந்து விழுந்ததாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர். பதிலுக்கு எல்லைப் பாதுகாப்பு படை யினர் பாகிஸ்தான் மீது எதிர் தாக்கு தலை நடத்தியுளளனர். ஆனால் தாங் கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.
| |

மற்றவை :