சென்னை, பிப்.6: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி மற்றும் கு.க.செல்வம் மற்றும் புல்லட் பாஸ்கர், ஜோதி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து மதுரவாயல் அருகே 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. |