All Rights Reserved - © Maalaisudar.com - Best viewed in IE6+ @ 800 X 600 resolution








.
சென்னை, மே 25: சென்னை திருவல்லிக்கேணியில் ரவுடியால் வெட்டப்பட்டு உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவருடைய இறுதிச்சடங்கில் அமைச்சரை கலந்துகொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  




.
  தமிழகம்
.

  பாரதம்
.
  உலகம்
.
  விளையாட்டு
.
  கிரைம்
.
  இதர செய்திகள்
.


Saturday, 25 May, 2013

11-ந் தேதி சனிக்கிழமை வைகாசி  விஜய வருடம்