மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் http://www.maalaisudar.com/?p=35656 Export date: Mon Feb 18 22:22:14 2019 / +0000 GMT |
அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்![]() இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும். ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். |
Post date: 2018-09-12 11:15:55 Post date GMT: 2018-09-12 11:15:55 Post modified date: 2018-09-12 11:15:55 Post modified date GMT: 2018-09-12 11:15:55 |
Export date: Mon Feb 18 22:22:14 2019 / +0000 GMT This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com |