மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் http://www.maalaisudar.com/?p=35567 Export date: Sat Feb 16 3:23:55 2019 / +0000 GMT |
116 ரெயில் நிலையங்களுக்கு விரைவில் இடம் தேர்வு
50 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த வழித்தடங்களில் கட்டுமானப் பணிக்காக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே மெட்ரோ ரெயில் முதல் திட்டத்தின் விரிவாக்கப் பணியாக வடசென்னையில் வண்ணாரப் பேட்டை முதல் லிம்கோ நகர் வரையில் பாதை அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. இப்பணிக்கு 2010-ல் மாநில அரசு அனுமதி கிடைத்துள்ள போதிலும் 2016-ல் தான் மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது 2-வது கட்ட பணிக்கு மத்திய அரசு 2 விதமான அனுமதியை வழங்க வேண்டும் என்ற போதிலும் முதல் அனுமதி கிடைத்தவுடனேயே கட்டுமானப் பணிகள் தொடங்கி விடுவோம் என்று மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். |
Post date: 2018-09-11 10:38:22 Post date GMT: 2018-09-11 10:38:22 Post modified date: 2018-09-11 10:38:22 Post modified date GMT: 2018-09-11 10:38:22 |
Export date: Sat Feb 16 3:23:55 2019 / +0000 GMT This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com |