Home »
Category >தமிழ்நாடு சென்னை, பிப்.18: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் இதுவரை நூற்றுக்கணக் கானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணமடைந்த போது பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சைகள் உள்ளிட்ட...
மேலும் February 18, 2019 Kumar GFlash News, அரசியல், ஆசிரியர் பரிந்துரை, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment திருப்போரூர், பிப்.18: திருப்போரூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்ததில் கணவன், மனைவி உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்போரூர் அருகே உள்ள நெல்லிகுப்பம் கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரிபாய் (வயது 65). இவர்களது சொந்த ஊர் விருதுநகர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வந்த இவர்கள் அங்கேயே பெட்டிக்கடையை வைத்து...
மேலும் February 18, 2019 Kumar Gதமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment வேலூர், பிப்.17:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விரைவான முடிவு எடுக்கக் கோரி வேலூர் மத்திய சிறையில் முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினி ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் முருகன், நளினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு சிறை மருத்துவக் குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி...
மேலும் February 17, 2019 Kumar Gதமிழ்நாடுNo Comment தருமபுரி,பிப்.17:தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தொடர்பாக தகவல் அறிந்து துரிதமாக செயல்பட்டு கோட்டப்பட்டி போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை பயர்நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியியில் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே சிட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடையில் மதுபானங்கள் விற்பனையான வகையில்...
மேலும் February 17, 2019 Kumar GFlash News, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment திருச்சி, பிப்.17:திருச்சி மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் கூறினார். திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு அலுவலகத்தை கமிஷனர் அமல்ராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர்களின் வாகனங்களில் புதிதாக ஒளிரும் (லைட்) விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், போக்குவரத்து உதவி கமிஷனர்கள்...
மேலும் February 17, 2019 Kumar Gதமிழ்நாடுNo Comment திருச்சி, பிப்.16: காஷ்மீரில் கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன், மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவ சந்திரனும் ஆகியோரின் உடல்கள் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தன. மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடல்களை பெற்றுக்கொண்டார். காஷ்மீரில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்...
மேலும் February 16, 2019 Kiruba Karan Vஆசிரியர் பரிந்துரை, இன்று..., சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment சென்னை, பிப்.16: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:- ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்....
மேலும் February 16, 2019 Kiruba Karan Vஆசிரியர் பரிந்துரை, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment சென்னை, பிப்.16: அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 9.45 மணியளவில் சென்னை திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். 2-ம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்றார். சுமார் இரண்டு மாதங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று,...
மேலும் February 16, 2019 Kiruba Karan Vசென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment சென்னை, பிப்.16: பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.28 ஆக விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், சர்வதேச சந்தையின் தாக்கம் உடனடியாக இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த பெட்ரோல்,...
மேலும் February 16, 2019 Kiruba Karan Vசென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment சென்னை,பிப்.13:தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடுகளை போக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பிரச்னையை போக்க தேவையான நிதி ஒதுக்கி அரசு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின்...
மேலும் February 13, 2019 Kumar GFlash News, அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment சென்னை, பிப்.13: தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை வழக்கை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக பிப்ரவரி 11ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி...
மேலும் February 13, 2019 Kumar GFlash News, தமிழ்நாடு, முக்கிய செய்திNo Comment