சென்னை, மார்ச் 10:புதிய சட்டசபை, தலைமைச் செயலகம் திறப்பு விழா வரும் 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்து கொள்ள வரவிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரின் பாதுகாப்புக்காக டெல்லியிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். |