புதுடெல்லி, செப்.2:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 4வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.அவருடைய சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.